தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்- ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விதிமுறை

Loading… நோ-பால் மற்றும் வைடு குறித்து ஆட்சேபனை இருந்தால் டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்யும் முறையும் கொண்டு வரப்படுகிறது. ஒரு வீரர் 4 ஓவர் பந்து வீசி முடித்த பிறகு அவரை வெளியேற்றி விட்டு கொண்டு வரப்படும் மாற்று வீரரும் 4 ஓவர்களை முழுமையாக வீசலாம். 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் தொடங்குகிறது. போட்டியில் விறுவிறுப்பையும், சுவாரஸ்யத்தையும் அதிகரிக்க செய்யும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் (இம்பேக்ட்) என்ற புதிய விதிமுறை இந்த ஐ.பி.எல்.-ல் அறிமுகம் … Continue reading தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்- ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விதிமுறை